பாட்னாவைச் சேர்ந்த சகோதரிகள் சாபா மற்றும் ஃபாரா ஆகிய இருவரும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள். முந்தைய தேர்தல்களில் அவர்கள் இருவரையும் தனித்தனி வாக்காளர்களாக அங்கீகரிக்கப்படவில்லை. ஒரு வாக்கு மட்டுமே செலுத்தினர். இப்போது அவர்கள் இருவரும் தனித் தனி வாக்காளர்களாக ஞாயிறன்று வாக்களித்தனர்