tamilnadu

img

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில்  பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில்  பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு என்ற சிறப்பு முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக்கிற்கான மாற்றுப்பொருளை வழங்கினார். உடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளனர்.