tamilnadu

img

தீக்கதிர் சந்தா வழங்கும் விழா...

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு விழா - தீக்கதிர் சந்தா வழங்கும் விழா  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றது. இவ்விழாவில் நூறு தீக்கதிர் சந்தாக்களுக்கான தொகை ரூ.1லட்சத்து 8ஆயிரத்து 100ஐ, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், தீக்கதிர் ஆசிரியருமான மதுக்கூர் இராமலிங்கத்திடம், எலச்சிபாளையம் மற்றும் மல்லசமுத்திரம் ஒன்றிய குழுக்கள் சார்பில் வழங்கினர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூடுதல் செய்திகளுக்கு 3-ஆம் பக்கம் பார்க்க...  

;