tamilnadu

img

அகில இந்திய மாநாடு நிதியளிப்பு பேரவை கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது

ஆதிவாசிகள் உரிமைகள் பாதுகாப்பு 4 ஆவது அகில இந்திய மாநாடு நிதியளிப்பு பேரவை கூட்டம் நாமக்கல்லில் திங்களன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, சென்னையில் பி.ராமமூர்த்தி நினைவகம் கட்டட நிதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, ரூ.4.5 லட்சம் நிதியினை, மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் வழங்கினார்.