புறக்காவல் நிலையம் திறப்பு விழா நமது நிருபர் செப்டம்பர் 19, 2019 9/19/2019 12:00:00 AM நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூரில் புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.கே.ராஜசேகரன் திறந்து வைத்தார். சீர்காழி டி.எஸ்.பி வந்தனா, பொறையார் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் காவல்துறையினர், ஊர் பிரமுகர்கள் பங்கேற்றனர்.