குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அமைப்பின் கிளை தலைவர் தமீம் அன்சாரி தலைமையில் தர்ணா, நாகை மாவட்டம் பொறையாரில் சனியன்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பக்ரூதீன், மாவட்ட நிர்வாகிகள் ரியாஸ் அகமது, பொறையார் இமாம் முகமது கனி, கிளை செயலாளர் முகமது தாரிக் கண்டன உரையாற்றினர்.