அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நமது நிருபர் செப்டம்பர் 23, 2019 9/23/2019 12:00:00 AM தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் சனிக்கிழமையன்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு 547 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 48 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.