புதுதில்லி, மார்ச் 6 - கொரோனா வைர ஸைத் தடுக்க, மக்களு க்கு மாட்டுச் சிறுநீர் வழங் கும் நிகழ்ச்சியை நடத்தப் போவதாக, அறிவித்து இந்து மகா சபை சாமி யாரான சக்கரபாணி பர பரப்பை ஏற்படுத்தினார். சைவ உணவு சாப்பிடு வோருக்கு பிரச்சனை இல்லை; அசைவ உணவு சாப்பிடுவோருக்குத்தான் கொரோனா பரவும் என்றும் பயமுறுத்தினார். இந்நிலையில், இறைச்சி, முட்டை, மீன் போன்ற அசைவ உணவுகள் மூலம் கொரோனா பர வாது என்று பாஜக தலை வரும் மத்திய கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சருமான கிரிராஜ் சிங் அறிவிப்பு வெளி யிட்டுள்ளார்.