tamilnadu

img

மின்  ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்

மின்வாரியத்தில் பணியாற்றும் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள்  பணியின்போது கொரோனா தொற்றால் உயிரிழந்தால் அவர்களது குடும்பத்திற்கு அரசு ஊழியர்களுக்கு வழங்கியது போல் ரூ.25 லட்ச ரூபாய்  வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்  ஊழியர் மத்திய அமைப்பு, தொமுச உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்க ளின் சார்பில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட் டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.