திருச்சியில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவனின் 58வது பிறந்தநாள் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் ஆயிரம் பேருக்கு முகக் கவசம் வழங்கப்பட்டது. கொடியேற்றி இனிப்பு மற்றும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. மாநில துணைச் செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.