tamilnadu

img

சிஐடியு வரவேற்புக் குழு கூட்டம்

 திருச்சிராப்பள்ளி, ஜூலை 30- சிஐடியு மாநில மாநாட்டு நிதியளிப்பு மற்றும் வர வேற்புக்குழு அமைப்பு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் திங்களன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் ராமர் தலைமை வகித்தார். சிஐ டியு மாநில தலைவர் சௌந்தர்ராஜன், மாநில செயலா ளர் ஜானகிராமன், திருச்சி மாவட்ட செயலாளர் ரெங்க ராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப் பாட்டுக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் வி.கே.ராஜேந்தி ரன், ஜெயபால், செல்வி, பக்ருதீன்பாபு, பிரமிளா, செல்வ ராஜ், மகேந்திரன் உள்பட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.