tamilnadu

img

காளை மார்க் ஆயில் நிறுவன ஆறாம் ஆண்டு தொடக்க விழா

திருச்சிராப்பள்ளி, அக்5- திருச்சியில் காளை மார்க் ஆயில் நிறுவனம் செயல் பட்டு வருகிறது. இந்த நிறு வனத்தின் புதிய கிளை திறப்பு விழா மற்றும் 6-ம் ஆண்டு துவக்க விழா வரும் 11-ந் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து அந்நிறுவ னத்தின் இயக்குனர், நிரு பர்களிடம் கூறியதாவது, தற் போது பொதுமக்கள் தங்க ளது உடல் நிலையை பேணி காப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இத னால் மரசெக்கு எண்ணெய் களை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இருப்பினும் அதில் தரமில்லாத எண் ணெய்களை வாங்கி பயன் படுத்துவதன் மூலம் உடல்  நிலை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.  எனவே பொதுமக்களின் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை காட்டி எண்ணெய் வகைகளை தயாரித்து கொடுத்து வருகிறது. காளை மார்க் வாகை மர செக்கு எண்ணெய்கள், இங்கு நெய் மற்றும் சிறுதா னிய வகைகள் கிடைக்கும். மேலும் புவனா செக்கு எண்ணெய்கள், அப்பளமும் தரமாக மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.