tamilnadu

உலகை மாற்றியமைக்க வழிகாட்டும் கம்யூனிஸ்ட் அறிக்கை சிவப்பு புத்தக வாசிப்பு இயக்கம் - கருத்தரங்கம்

தஞ்சாவூர், பிப்.22- புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பிப்.21 உலகம் தழுவிய வாசிப்பு நாள் கருத்தரங்கம், வெள்ளி க்கிழமை மாலை தஞ்சாவூர் பெசண்ட்  அரங்கில் நடைபெற்றது.  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ (எம்எல்) மக்கள் விடுதலை, மக்கள்  அதிகாரம், சிபிஐ (எம்எல்) லிபரே ஷன், தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி  (மாலெ) மாவோ சிந்தனை உள்ளிட்ட கட்சி அமைப்புகளின் சார்பில் நடை பெற்ற கருத்தரங்கிற்கு, சிபிஎம்  மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் தலைமை வகித்தார். சிபிஐ மாவ ட்டச் செயலாளர் மு.அ.பாரதி முன்னி லை வகித்தார்.  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி  தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி. மகேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறு ப்பினர் என்.குணசேகரன், சிபிஐ (எம்எல்) மக்கள் விடுதலை பொது ச்செயலாளர் ஜெ.சிதம்பரநாதன், மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளா ளர் காளியப்பன், சிபிஐ (எம்எல்) லிபரேஷன் மாநிலக்குழு உறு ப்பினர் என்.குணசேகரன், தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மாலெ) மாவோ சிந்தனை மையக்குழு உறுப்பி னர் சதீஸ் ஆகியோர் கருத்துரை யாற்றினர்.  சிபிஎம் மாநிலக்குழு உறுப்பி னர் என்.சீனிவாசன், மாவட்டச் செய ற்குழு உறுப்பினர் எம்.மாலதி,  பி.செந்தில்குமார், என்.வி.கண்ணன், என்.சுரேஷ் குமார், எஸ்.தமிழ்ச்செ ல்வி, மாவட்டக்குழு உறுப்பினர்கள்  சாமி.நடராஜன், இரா.புண்ணிய மூர்த்தி, ஆர்.கலைச்செல்வி, சரவ ணன், ஜி.அரவிந்தசாமி மற்றும்  அனைத்துக் கட்சி, அமைப்புகளை யும் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சிஐடியு 
தஞ்சையில் சிஐடியு அரசுப் போக்குவரத்துக் கழக இடைக்குழு சார்பில், சிவப்பு புத்தக வாசிப்பு இயக்கம் பி.முருகன் தலைமையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.ஜெயபால் தொ டங்கி வைத்தார். இடைக்குழு உறுப்பி னர்கள் செங்குட்டுவன், வெங்க டேசன், கிளைச் செயலாளர்கள் கார ல்மார்க்ஸ், ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பேராவூரணி 
பேராவூரணி எம்.எஸ்.விழா அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.வி. குமாரசாமி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.வாசு இன்றைய அரசியல் நிலவரம் குறி த்து பேசி, கம்யூனிஸ்ட் கட்சி அறி க்கையை வாசித்தார். திருவையாறு ஒன்றியத்தில் நடைபெற்ற சிவப்பு புத்தக வாசிப்பு இயக்கத்திற்கு ஒன்றி யச் செயலாளர் ஏ.ராஜா தலைமை வகி த்தார். மாவட்டக்குழு உறுப்பினர் எம்.பழனி அய்யா துவக்க உரை யாற்றினார். மாவட்டக்குழு உறுப்பி னர் எம்.ராம் நிறைவுரையாற்றினார்.
சேதுபாவாசத்திரம் 
சேதுபாவாசத்திரம் ஒன்றியம், சுப்பம்மாள் சத்திரம், ரெட்டவயல் ஆகிய இடங்களில் வாசிப்பு இயக்கம் நடைபெற்றது. ஒன்றியச் செய லாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி தலைமை வகித்தார். மாவட்டச் செய ற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனி வேலு, மாவட்டக்குழு உறுப்பினர் வி.கருப்பையா ஆகியோர் பேசினர். ஒன்றியக் குழு உறுப்பினர் குத்புதீன், விவசாயிகள் சங்கம் நீலகண்டன், கிளைச் செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருவோணம்
திருவோணம் ஒன்றியம் ஊரணி புரத்தில் ஒன்றியச் செயலாளர் பி. கோவிந்தராஜூ தலைமை வகித்தார்.  மாவட்டக்குழு உறுப்பினர் கே.ரா மசாமி தொடங்கி வைத்தார். ஒன்றி யக் குழு நிர்வாகிகள், விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் முருகே சன் கலந்து கொண்டனர். ஒரத்தநாடு ஒன்றியத்தில் சிவப்பு புத்தக வாசி ப்பு இயக்கத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். விதொச ஒன்றி யச் செயலாளர் பாஸ்கர், ஒன்றிய க்குழு உறுப்பினர்கள், நகரச்செ யலாளர், கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
பூதலூர் 
தெற்கு ஒன்றியம் சார்பில், பூத லூர் கட்சி அலுவலகத்தில் வாசிப்பு  இயக்கத்தை பூதலூர் தெற்கு ஒன்றி யச் செயலாளர் சி.பாஸ்கர் தொட ங்கி வைத்தார். ஒன்றியக் குழு உறு ப்பினர் பழனிசாமி, ராஜகோபால், கிளை உறுப்பினர்கள் கலந்து கொ ண்டனர். அம்மாபேட்டை ஒன்றி யத்தில் அம்மாபேட்டை, கோவிலூர் ஆகிய இரு இடங்களில் வாசிப்பு இய க்கம் நடைபெற்றது. ஒன்றியச் செய லாளர் ஏ.நம்பிராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர் முனியாண்டி தலைமை வகித்தனர்.
கல்லணை
பூதலூர் வடக்கு ஒன்றியம், கல்ல ணையில் வாசிப்பு இயக்கத்திற்கு, பூதலூர் வடக்கு ஒன்றியச் செய லாளர் கே.காந்தி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வெ.ஜீவகுமார் வாசிப்பு இய க்கத்தை தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் ஒன்றியம்
தஞ்சை ஒன்றியத்தில் இடை க்கமிட்டி உறுப்பினர் ஞானமா ணிக்கம் தலைமை வகித்தார். ஒன்றி யச் செயலாளர் எம்.மாலதி, மாவ ட்டக்குழு உறுப்பினர் கே.அபி மன்னன், சிஐடியு மாவட்டத் தலை வர் து.கோவிந்தராஜூ ஆகியோர் கம்யூனிஸ்ட் அறிக்கையை வாசித்த னர்.
கும்பகோணம்
கும்பகோணம் சிஐடியு அலுவல கத்தில் கம்யூனிஸ்ட் ஊழியர்கள், உறு ப்பினர்கள் கலந்துகொண்ட சிவப்பு  புத்தகம் வாசிப்பு இயக்கம் நடை பெற்றது. அரசு போக்குவரத்து ஊழி யர் சங்க பொதுச் செயலாளர் மணி மாறன் தலைமை வகித்தார். கம்யூ னிஸ்ட் அறிக்கை வாசித்து தஞ்சை மாவட்ட குழு உறுப்பினர் சிவகுரு விளக்கவுரை ஆற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோ கரன், சின்னை.பாண்டியன், சிபிஎம் நகர செயலாளர் செந்தில்குமார், ஓய்வூதியர் சங்க மாவட்டச் செய லாளர் ராஜகோபாலன், மாவட்ட துணை தலைவர் அன்புமணி உள்ளி ட்டோர் பங்கேற்றனர்.
செம்பனார்கோவில்
செம்பனார்கோவிலில் கம்யூ னிஸ்ட் அறிக்கை வாசிப்பு நிகழ்ச்சி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கிளைச் செயலாளர் செம்பை குணா தலை மையில் நடைபெற்றது. வட்டச் செய லாளர் கே.பி.மார்க்ஸ், நிலம்-நீர்-பா துகாப்பு கூட்டமைப்பின் நிர்வாகிகள் இரணியன், விஷ்ணுகுமார், மார்க்சி ஸ்ட் கட்சியின் முன்னாள் வட்டக்குழு உறுப்பினர்கள் தம்புசாமி, எம்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.