தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடு பகுதியில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதை கண்டித்து அப்பெண்ணுக்கு நீதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடு பகுதியில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதை கண்டித்து அப்பெண்ணுக்கு நீதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது