tamilnadu

மகாமக குளத்தில் திதி கொடுக்க தடை

கும்பகோணம், ஜூலை 20-  உலகப் புகழ்பெற்ற கும்பகோணம் மகாமக குளக்கரையில் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடு க்கும் வழக்கம் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று அதி கமாக பரவி வருவதால், கும்பகோணம் மா ர்க்கெட் பகுதி மற்றும் கும்பகோணத்தின் முக்கியமான 20 தெருக்கள் தடை செய்ய ப்பட்ட பகுதியாக உள்ளன. கும்பகோணம் மகாமக குளக்கரையில் திதி கொடுக்க பொது மக்களுக்கு நகராட்சி மற்றும் காவல்துறை அனுமதிக்கவில்லை. திதி கொடுக்க கூட்டம் கூடும் என்பதால் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் கும்பகோணம் மகாமகக் குள க்கரை வெறிச்சோடிக் கிடந்தது.