இளம்பிள்ளை, அக். 26- சேலம் மாவட்டம், வேம்படிதாளம் துணை மின் நிலை யத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் அக்.28 ஆம் தேதியன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இளம்பிள்ளை பிரிவு அலுவலகத்திற்கு உட் பட்ட இளம்பிள்ளை, ஏழுமாத்தனூர், காந்தி நகர், மரக்கடை, மாரியம்மன் கோவில், பாட்டப்பன் கோவில், சவுண்டம்மன் கோவில், திருவள்ளுவர் நகர், கத்தாளபேட்டை, மோட்டூர் சுப்பிரமணியர், கோவில் ஆகிய பகுதிகளில் மின்சார விநி யோகம் இருக்காது என இளம்பிள்ளை மின்வாரிய உதவிப் பொறியாளர் தெரிவித்துள்ளார்.