“பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலமும் இருக்காது, தேர்தலும் இருக்காது என முதல்வர் கூறுவது உண்மை. மக்கள் மீது இரக்கம் கொண்ட அரசு வேண்டும். பாஜக பாசிச கொள்கை கொண்ட அரசு. இன்னமும் ஒரு செங்கலை வைத்து பரப்புரை மேற்கொள்ளும் அளவுக்கு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை அவலத்தில் தள்ளியுள்ளது” என்று மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏ அப்துல் சமது பேசியுள்ளார்.