tamilnadu

img

வியாசர்பாடி கணேசபுரம் மேம்பாலம்: தலைமை செயலர் ஆய்வு

வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதையின் மேல் ரூ.226.55 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும்  ரயில்வே மேம்பாலப் பணியினை தலைமை செயலாளர் முருகானந்தம் பார்வையிட்டார். ரயில் பாதைகளின் குறுக்கே தள்ளி நகர்த்தும் முறையில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை ஆய்வு மேற்கொண்டு, இப்பாலத்தின் பணிகளை மார்ச் மாத இறுதிக்குள் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்