சென்னையில் விஷவாயு தாக்கியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பெருங்குடியில் உறைகிணற்றை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி அச்சக உரிமையாளர் சரவணன், தொழிலாளி காளிதாஸ் இறந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.