tamilnadu

img

சாலைளில் வலம் வரும் கால்நடைகல் வாகன ஓட்டிகள் சிரமம்

ஆவடி மாநகராட்சி பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகள் சாலை களில் வலம் வருவதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்ற னர். இதனை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.