வதந்தியை பரப்பிய ஜார்கண்டை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியீடு
தமிழ்நாட்டில் தங்கியுள்ள வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக, போலியாக வீடியோ வெளியிட்ட ஜார்கண்டை சேர்ந்த மனோஜ் யாதவ் என்பவரை தமிழ்நட்டு காவல்துறையினர் சென்னை மறைமலை நகரில் கைது செய்துள்ளனர். அவருக்கு உடந்தையாக இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவி செய்யப்பட்டுள்ளது.
வதந்தியை பரப்பிய வட மாநில தொழிலாளியான மனோஜ் யாதவ் மன்னிப்பு கேட்கும் வீடியோவை தமிழ்நாடு காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.