நாட்டில் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் நடைபெற்றது. தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதி அறிக்கையை வாசித்தார்
மரக்காணத்தில் ₹25 கோடி மதிப்பில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும்
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ₹30,000 கோடி கடன் வழங்க இலக்கு
மாற்றுத்திறனாளிகளுக்கான மாத ஓய்வூதியம் ரூ. 1500 ஆக அதிகரிப்பு
முதலமைச்சர் காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு
பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கீடு
மருத்துவம் மக்கள் நல்வாழ்வுக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கீடு
ஆதிதிராவிடர், பழங்குடியினர் துறைக்கு ரூ.3,513 கோடி ஒதுக்கீடு
உயர்கல்வித்துறைக்கு ரூ.1,967 கோடி ஒதுக்கீடு
சென்னையில் வெள்ளத்தடுப்பு, நீர் வழித்தட மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.320 கோடி ஒதுக்கீடு
மதுரையில் திருமங்கலம் - ஒத்தக்கடை இடையே மெட்ரோ ரயிலுக்கு ரூ. 8500 கோடி ஒதுக்கீடு
கோவை அவிநாசி - சத்தியமங்கலம் இடையே பெட்ரோ ரயிலுக்கு ரூ. 9000 கோடி ஒதுக்கீடு
செப்டம்பர் 15 முதல் மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.1000 - 7000 கோடி நிதி ஒதுக்கீடு