தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கல் நமது நிருபர் ஜூன் 9, 2020 6/9/2020 12:00:00 AM ஆவடி படைத்துறை உடைத் தொழிற்சாலை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நலிவடைந்த கலைஞர்களுக்கும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை பொதுச் செயலாளர் ஸ்ரீகுமார் வழங்கினார்.