tamilnadu

img

சபாநாயகர் நடுநிலையோடு இல்லை!

“நாடாளுமன்றத்தில் சபாநாயகர் நடுநிலையோடு செயல்படுகிறாரா என்பது எனக்கு தெரியவில்லை. நாடாளுமன்ற மரபுகளின் படி பிரதமர் உரையின் மீது கட்சித் தலைவர் குறுக்கிட எழுந்து நின்றால் நிச்சயம் அனுமதிக்கப்படுவார். ஆனால் தற்போது முதல் முறையாக அதற்கு அனுமதி இல்லை. எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசும் பொழுது யார் வேண்டுமானாலும் குறுக்கிடலாம், ஆனால் ஆளும்கட்சி உறுப்பினர்கள் பேசும் பொழுது யாருக்கும் குறுக்கிட உரிமை இல்லாத நிலைதான் இருக்கிறது” என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.