ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள வேளச்சேரி பகுதி மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு நிவாரண நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக வெள்ளியன்று (மே 22) கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், தரமணி, வேளச்சேரி, திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு பிரெட் உள்ளிட்ட உணவுப்பொருட்களை வழங்கினர். உடன் பகுதிச் செயலாளர் கே.வனஜகுமாரி உள்ளார்.