tamilnadu

img

ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

கொரோனா தொற்று பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு, மதுரவாயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் 1996ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற நண்பர்கள் குழு கடந்த 45 நாட்களாக உணவு வழங்கி வருகிறது. மேலும் 400 குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்களை  வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.