tamilnadu

img

இதற்கெல்லாம் காப்புரிமையா?

‘என் பாடல் வரிகள், பல திரைப்படங்களுக்குத் தலைப்பாகியுள்ளன. நான் அவர்களிடத்திலே காப்புரிமை கோரவில்லை’ என்று பெருந்தன்மையோடு கூறியிருக்கிறார் கவிஞர் (வைரமுத்து). உண்மையில் இது பெருந்தன்மை சம்பந்தப்பட்டதா?  ‘புதிய வார்ப்புகள்’, ‘மகாநதி’, ‘குருதிப்புனல்’ இவையெல்லாம் நாவல் மற்றும் சிறுகதைகளின் தலைப்புகள். ஒரு தலைப்பை அல்லது ஒரு பெயரை டிரேட் மார்க்காக பதிவு செய்திருந்தால் மட்டுமே ஒருவர் அதற்கு காப்புரிமை பெற முடியும்” என்று நாடகவியலாளர் பிரளயன் குறிப்பிட்டுள்ளார்.

;