tamilnadu

img

சிறுகதை தொகுப்பின் வெளியீட்டு விழா

எழுத்தாளர் கோ.பிரேம்குமார் எழுதிய ரசவாதம் சிறுகதை தொகுப்பின் வெளியீடு சென்னையில் சிகரம் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. ரசவாதம் தொகுப்பை காந்திய சிந்தனையாளர் கோ.பிச்சை வெளியிட வரலாற்று எழுத்தாளர் எஸ்.ராஜமாணிக்கம் பெற்றுக் கொண்டார். கவிஞர் இரா.தெ.முத்து, முகம் சிறப்பாசிரியர் இளமாறன் ஆகியோர் நூல் குறித்து அறிமுகவுரையாற்றினர்.

;