tamilnadu

img

வருத்தமளிக்கும் மோடி பேச்சு

“ஏப்ரல் 21-க்கு பின் மேற்கொண்ட பிரச்சாரத்தில் இந்து -முஸ்லிம் பிரச்சனைகளை பற்றிதான் பிரதமர் அதிகம் பேசியுள்ளார். நமது பிரதமர் இத்தகைய பிளவுபடுத்தும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடும்போது நான் மிகுந்த வருத்தமும் வெட்கமும் அடைகிறேன். இந்திய மக்கள், தங்களின் நூற்றாண்டுகள் பழமையான ஞானத்துடனும், சகிப்புத்தன்மையுடனும், பிளவுபடுத்தும் சொல்லாட்சியை நிராகரிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

;