tamilnadu

img

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்பில் மனித சங்கிலி

இஸ்லாமியர்களுக்கு எதிரான, இலங்கைத் தமிழரை புறக்கணிக்கும் குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற  வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்பில் மனித சங்கிலி நடைபெற்றது. இதில் மூத்த வழக்கறி ஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், ஆர்.வைகை, நளினி சிதம்பரம், பதர்செய்யது, துரைசாமி, சண்முகசுந்தரம், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநில நிர்வாகிகள் இளங்கோ, சம்கிராஜ், சுப்புராம், சிவக்குமார், பார்வேந்தன் (விசிக),  கண்ணதாசன் (திமுக), திருமூர்த்தி, தாரா, உதயா  உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

;