tamilnadu

img

நியாயத்தால் நிகழ்ந்தது!

“நாற்பதுக்கு நாற்பது’ என்பது மாயத்தால் நிகழ்ந்ததல்ல; நிர்வாகத் திறம் என்ற நியாயத்தால் நிகழ்ந்தது! வென்றார்க்கு அழகு, தோற்றாரை மதித்தல்!  தோற்றார்க்கு அழகு,வென்றாரை வியத்தல்! பதவிக்கு அழகு உதவிகள் தொடர்தல்.. மக்களுக்கு அழகு மறுவேலை பார்த்தல்!” என்று கவிஞர் வைரமுத்து ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

;