tamilnadu

img

செல்லப்பிராணிகளுக்கான கண்காட்சி

செல்லப்பிராணிகளுக்கான கண்காட்சி சென்னை மயிலாப்பூர் சிட்டி சென்டர் வளாகத்தில் நடைபெற்றது.இதில் 60க்கும் மேற்பட்ட நாய்கள் மற்றும் நாய்குட்டிகள் கலந்துகொண்டன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்ட நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் திரைக்கலைஞர் யாஷிகா ஆனந்த், கால்நடைகளுக்கான எலும்பு சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஐயப்பன், கால்நடை மருத்துவ அதிகாரி சரண்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.