“பாஜகவினர், சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை என மூன்று திரிசூலத்தை கையில் வைத்துக் கொண்டு தேர்தலில் வெற்றி பெற நினைக்கிறார்கள். அது நடக்காது. குறிப்பாக, தமிழகத்தில் பாஜக வெற்றி பெற முடியாது என மோடிக்கே தெரிந்து விட்டது. அதனால், நோட்டாவை விடவாவது கொஞ்சம் கூடுதலாக ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக எம்ஜிஆர், ஜெயலலிதா நல்லாட்சி புரிந்ததாக கூறியுள்ளார்” என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேசியுள்ளார்.