tamilnadu

img

வடசென்னையில் 309 தீக்கதிர் சந்தாக்கள் வழங்கல்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் தீக்கதிர் ஆண்டு சந்தா 226, 6 மாதச் சந்தா 83 என மொத்தம் 309 சந்தாக்களுக்கான தொகை 5 லட்சத்து 33 ஆயிரத்து 900 ரூபாயை பொறுப்பாளர் கே.எஸ். கார்த்தீஷ் குமார் வழங்க சிஐடியு மாநிலத் தலைவர்  அ. சவுந்தரராசன் பெற்றுக் கொண்டார். உடன் மாவட்டச் செயலாளர் எல். சுந்தரராசன்,  மாநிலக்குழு உறுப்பினர் எம். ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளனர்.