2017 ஜனவரி முதல் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்காமல் வஞ்சித்து வருவதை கண்டித்து ஆக.24, 25 தேதிகளில் டெல்லியில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதியர் சங்கம் உள்ளிட்டு 8 ஓய்வூதியர் சங்கங்களின் (பிஎஸ்என்எல், எம்டிஎன்எல்) கூட்டுக்குழு இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்தது.