tamilnadu

img

போதைப்பொருள் தடுப்பு குறித்து முதல்வர் கருத்து!

சென்னை,அக்டோபர்19- போதைப் பொருள் தடுப்பு குறித்து தென் மாநில காவல் துறை இயக்குநர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
போதைப் பொருட்கள் தமிழ்நாட்டிற்குள் வருவதை தடுக்க அண்டை மாநிலங்களின் காவல்துறை ஒத்துழைக்க வேண்டும் எனவும் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைப்பு அவசியம் எனவும் தென் மாநில காவல் துறை இயக்குநர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்