tamilnadu

img

அரையாண்டு விடுமுறையில் மாற்றம் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

அரையாண்டு விடுமுறையில் பள்ளிக்கல்வித்துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறைக்கு பின் ஜனவரி 2ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில் அரையாண்டு விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் வெளியிட்ட அறிவிப்பில், ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்கள் ஏற்படு செய்யப்பட்டுள்ளது. இதனால் வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு 2023 ஜனவரி 5ஆம் தேதி பள்ளிகள் துவங்கும்

6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தப்படி 2023 ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் தொடங்கும் என அறிவித்துள்ளார்.