செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சை கட்டடத்தின் அருகில் கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் வெளியேரி சாலையில் தேங்கி நிற்கிறது. எனவே உடனடியாக கால்வாய் அடைப்பை சரி செய்ய வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.