tamilnadu

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்தோருக்கு விருது

சென்னை:
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்தோருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார்.சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 2019, 20ல் தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்தோருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார்.சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி 10 கிராம் தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.நிகழ்ச்சியில் ஐஏஸ் அதிகாரிகள் பிரபாகர், ஜெயகாந்தன், சந்தீப் நந்தூரிக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

;