tamilnadu

img

நெல்லை மாவட்டப் பொருளாளர் அசோக் நினைவு அஞ்சலி

ஆதிக்க சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்டப் பொருளாளர் அசோக் நினைவு அஞ்சலி கூட்டம் எழும்பூரில் நடைபெற்றது.இதில் வாலிபர் சங்கத்தின் வடசென்னை மாவட்டச் செயலாளர் சரவணதமிழ், பகுதி நிர்வாகிகள் சுரேஷ், பார்த்திபன், வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.