tamilnadu

img

தேசிய பாதுகாப்பு வாரத்தின் ஒரு பகுதியாக

தேசிய பாதுகாப்பு வாரத்தின் ஒரு பகுதியாக, தேசிய பாதுகாப்பு கவுன்சில் பரிந்துரைக்கப்பட்ட "விக்சித் பாரதத்திற்கு (வளர்ச்சி அடைந்த பாரதம்) பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு முக்கியம்" என்ற தலைப்பில் ஐசிஎஃப் ஊழியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஐசிஎப் பாதுகாப்பு பிரிவு சார்பில் ஷெல் தொழிற்சாலையில் நடைபெற்ற  பேரணியை அதிகாரிகள் எஸ்.முத்துக்குமார், வி.வேணுகோபால், எஸ்.நரேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.