tamilnadu

img

‘காலம் உள்ளவரை கலைஞர்’ - நவீன கண்காட்சி

திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ‘காலம் உள்ளவரை கலைஞர்’ எனும் நவீன கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியகத்தை ஞாயிறன்று (ஜூன் 2) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பார்வையிட்டார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் இரா.சிந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.