tamilnadu

ர.ஆறுமுகஆச்சாரி காலமானார்

சென்னை, ஏப். 19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரும் இளங்கோ கூட்டுறவு வங்கி இயக்குனருமான ஆ. குலசேகரன் தந்தையார் கோர்டுகாடு ர.ஆறுமுகஆச்சாரி வெள்ளியன்று (ஏப்.19) காலமானார். அன்னாரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், ராயபுரம் அறிஞர் அண்ணா பூங்கா நடைபயிற்சி மேற்கொள்வோர். கூட்டுறவு வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட பலர் மலர் அஞ்சலி செலுத்தினர். தங்கவேலு தெரு பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது சனிக்கிழமையன்று (ஏப்.20) காலை மூலக்கொத்தளம் மைதானத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

;