tamilnadu

img

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்க: சிபிஎம் ஆவேச போராட்டம்

நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து புலன் விசாரணை நடத்த வேண்டும். நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.  மருத்துவ மாணவர் சேர்க்கையை மாநில அரசே நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜூன் 22 சனிக்கிழமையன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தென்மாவட்டங்களில் ஆவேச ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.