தோழர் லெனின்சுந்தர் உடலுக்கு சி.ஐ.டி.யு. மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலச் செயலாளர் கோபிகுமார், சிபிஎம் வட சென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜ், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, எழுத்தாளர் எஸ்.வி.வேணுகோபாலன் உட்பட ஏராளமான தோழர்கள் அஞ்சலி செலுத்தினர்.