அயப்பாக்கம் ஊராட்சி, 3வது வார்டில் சாலை, தெருக்களை செப்பனிடக் கோரி ஞாயிறன்று (டிச.8) கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கிளைச்செயலாளர் சகிலா தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தில் மதுரவாயல் பகுதிக்குழு உறுப்பினர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அயப்பாக்கம் ஊராட்சி, 3வது வார்டில் சாலை, தெருக்களை செப்பனிடக் கோரி ஞாயிறன்று (டிச.8) கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கிளைச்செயலாளர் சகிலா தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தில் மதுரவாயல் பகுதிக்குழு உறுப்பினர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.