கொரோனா பரவலால் உலக முழுவதும் பாதிக்கப்பட்ட நிலையில் ,கால்பந்து போட்டிகளிலும் இதன் பாதிப்பு எதிரோளித்தது.
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி கொரோனா வைரஸினால் அதன் இறுதி போட்டியின் இடம் மற்றும் தேதி மாற்றிக்கொண்டே இருந்த நிலையில் 425 நாட்கள் கழித்து, பி.எஸ்.ஜி-பேயர்ன் இறுதிப் போட்டி 23,ஆகஸ்ட் 2020 -இல் நடைபெற்று ,சாம்பியன்ஸ் லீக் போட்டியுடன் என அறிவித்துள்ளது.இதில் பேயர்ன் அணியானது 6 முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.