tamilnadu

img

ஆர்.வி கலை அறிவியல் கல்லூரியில் மகளிர் தின கருத்தரங்கை

கோவை ஆர்.வி கலை அறிவியல் கல்லூரி மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்  இணைந்து மகளிர் தின கருத்தரங்கை நடத்தியது. இதில் முனைவர் இரா.ஜெயந்தி, தமிழ்த்  துறைத் தலைவர் முனைவர் லட்சுமி மற்றும் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் ஏ.ராதிகா, மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ராஜ லட்சுமி, மாவட்டப் பொருளாளர் சி.ஜோதிமணி ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். இதில் ஏராள மான மாணவிகள் பங்கேற்றனர்.