நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி நமது நிருபர் நவம்பர் 23, 2019 11/23/2019 12:00:00 AM உலக சிக்கன நாளை முன்னிட்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கு நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் வழங்கினார். Tags அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி