tamilnadu

img

சிஐடியு சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

கொரோனா அச்சுறுத்தல் காரண மாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் பரித விக்கும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதியான வால்பாறையில் உள்ள உரு ளிகல், சோகல்முடி, வில்லோனி, வரட்டு பாறை எஸ்டேட் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு சிஐடியு சார்பில் நிவா ரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதில்  சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ் ணமூர்த்தி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.அஜய்குமார், ஒன்றிய செயலாளர் வி.எஸ்.பரமசிவம், வால் பாறை பரமசிவம் மற்றும் ராஜேந்திரன்  உள்ளிட்டோர் பங்கேற்று நிவாரண பொருட்களை வழங்கினர்.